தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஐவர் கைது! இருவரைத் தேடும் பொலிசார்
Newmarket and Aurora பிரதேசத்தில் சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
பெப்ரவரி 6ஆம் திகதி இரவு நடந்த இந்தச் சம்பவம் குறித்து மேலும் இருவரை பொலிசார்...
ஸ்காபரோவில் ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளை!
டொரண்டோ - ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து நபர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுத்தியல், கத்திகளுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கொடுரமாக தாக்கி, பணம்,...
பொய்யான வயது கூறி 13 வயது சிறுமியை ஏமாற்றிய நபர் கைது!
டொரண்டோவில் ஶ்ரீ, தான் 15 வயது சிறுவன் எனக் கூறி சமூக வலைத்தளத்தில் 13 வயது சிறுமியை ஏமாற்றிய 29 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
Snapchat வாயிலாக அந்த நபர் சிறுமி தொடர்புகொண்டு...
டொராண்டோவில் LCBO கடைகளில் $33,000 மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு!
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளில் LCBO மதுபானக் கடைகளில் இருந்து, சுமார் $33,000 மதிப்புள்ள மதுபானங்களை திருடிய சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 27...
சிறுவர்களை சிக்க வைக்க ஆபாசப் படங்களை பகிர்ந்த இளைஞர் கைது!
சிறுவர்களை சிக்க வைக்க ஆபாசப் படங்களை இணைதளத்தில் பகிர்ந்த மிசிசாக்கா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞனை ஏப்ரல் 9 அன்று பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
மிசிசாக்கா Eglinton Avenue East and Hurontario Street...
புள்ளி வைக்க மறந்த பெண் 8000 டொலர் செலுத்தினார்
டொராண்டோவில் பெண் ஒருவர் மின்சாரப் பட்டியல் கட்டணத்திற்காக 8000 டொலர் செலுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மின்சார கட்டணத்தை ஒன்லைன் மூலம் செலுத்தும் போது $84.72 எனும் தொகைக்குப் பதிலாக குறித்த பெண் 8,472 டொலர்...
5 மில்லியன் பெறுமதியான பொருட்களைத் திருடிய இருவர் கைது!
சுமார் 5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களைத் திருடிய வழக்கில் இருவரை பீல் பிராந்திய பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை இரண்டு மாதங்கள் இவ்வாறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக...
14 வயது சிறுமிக்கு வலைவீசிய 47 வயது நபர் கைது!
ஒன்லைன் மூலம் சிறுமிகளை தொடர்புகொண்டு, ஏமாற்றிவந்த 47 வயது நபர் ஒருவரை Durham பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
14 வயது சிறுமியொருவரை இலக்கு வைத்தபோது குறித்த நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் 14 வயது சிறுமியொருவர்...
10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 27 வயது நபர் கைது!
2015 ஆம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் செல்ல முயன்றதாக இந்த நபர் மீது பாலியல்...
உறை பனி, பனிப் புயலால் மின் விநியோகத்தை இழந்த மக்கள் பெரும் அவதி!
டொரண்டோவில் உறைபனி மற்றும் பனிப் புயலினால் 4 லட்த்திற்கும் அதிகமான வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனினும், மின் விநியோகத்தை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில்...













