10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 27 வயது நபர் கைது!

2015 ஆம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் செல்ல முயன்றதாக இந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை குறித்து குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் தொடர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.

சந்தேக நபரின் DNA தடயங்களை 2021ஆம் ஆண்டு பெற்ற பொலிசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து, கடந்த மார்ச் மாதம் 2025ஆம் திகதி சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதன்பின்னர் குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நடந்த போது சந்தேக நபர் இளவயதானவர் என்பதால் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles