ஸ்காபரோவில் ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளை!

டொரண்டோ – ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து நபர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுத்தியல், கத்திகளுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கொடுரமாக தாக்கி, பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

Finch Avenue East மற்றும் McCowan Road அருகே இந்தக் கொள்ளைச் சம்பவம் ஏப்ரல் 11ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 அளவில் நடந்துள்ளது.

இது ஒரு பாதுகாப்பான இடம் என்று நம்பினோம். ஆனால் பக்கத்து வீட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால், அது நம்மையும் அச்சுறுத்துகிறது என கொள்ளையிடப்பட்ட வீட்டின் அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் ஆயுதங்களுடன் இருப்பார்கள் என்றும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அவர்களின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles