வெளிநாட்டுப் பயணம் செல்லும் கனடியர்களுக்கு முக்கிய பயண எச்சரிக்கை!
வெளிநாடு செல்லும் கனடியர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் சுகாதார சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில நாடுகளுக்கு கனடா அரசு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்...
டொராண்டோவில் வசந்தகால ஒவ்வாமை குறித்து எச்சரிக்கை!
கனடாவில் வசந்தகாலத்தில் தூசிகளினால் ஏற்படும் ஒவ்வாமையினால் பாதிக்கப்படுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வசந்தகாலத்தில் காற்றில் பரவும் தூசிகளினால் ஏற்படும் ஒவ்வாமையினால் பாதிகப்படுவோர் மே மாதத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஒட்டாவாவில் உள்ள...
கனடாவில் 416 என்ற எண்ணிற்கு மதிப்பு அதிகம்! தொலைபேசி எண்களின் தேவை அதிகரிப்பு!
கனடாவில் புதிய தொலைபேசி எண்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
டொராண்டோவில் 942 என்ற புதிய எண்ணும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு 257 என்ற புதிய எண்ணும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
முன்னொரு காலத்தில் 416 என ஆரம்பிக்கும் எண் டொராண்டோவிற்கும்,...
ஒன்டாரியோவில் வேலை வாய்ப்பு எனக் கூறி 80,000 டொலர் மோசடி!
சமூக ஊடகங்களில் காணப்பட்ட போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பிய இரு ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள், மொத்தம் 80,000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணத்தை இழந்துள்ளனர்.
TikTok ஷாப்பில் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் பணி இருப்பதாகவும்...
குடிபெயர்ந்தோரும், இளம் தலைமுறையினரும் லிபரலுக்கு ஆதரவு! கருத்துக் கணிப்பு
கனடாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் முதலாம், இரண்டாம் தலைமுறை கனடியர்கள், பெரும்பாலும் லிபரல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாக கனடிய தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Nanos Research நிறுவனம் CTV...
மிசிசாகாவில் தொழிற்சாலை வெடிவிபத்து: ஒருவர் பலி!
மிசிசாகாவில் ஏற்பட்ட தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 6:40 மணியளவில், கிம் பெல் தெரு மற்றும் ட்ரூ சாலையின் அருகே இடம்பெற்றுள்ளது.
வேலைத்தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில்...
கனடாவில் தொழில்புரிவோர் உலகில் அதிக அழுத்தத்தில் உள்ளனர்! ஆய்வுத் தகவல்
உலகளாவிய தொழிலாளர் மனநிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கனடியர்கள் உலகின் மிக அதிக அழுத்தத்தை சந்திக்கும் பணியாளர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் 225,000 பேரிடம் பணியிடம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடியர்கள்...
தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு நிதியுதவி
பல்லின சமூக நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு இவ்வாண்டு 20 மில்லியன் டொலர் முதலீடு
ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன்...
இணையத்தில் சிறார்களை குறிவைத்த இருவர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக சிறுவர்களை குறிவைத்து ஏமாற்றி, பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிறுவர்களை இணைய வழி தொடர்புகொண்டு ஆபாசப் படங்களைப் பெற்று, அவற்றை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மற்றைய...
டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு!
டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர். அவரின் நிலை குறித்தும் விபரங்கள் குறித்தும்...