No posts to display
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை – கனடா பொலிஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி!
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர் ஒருவர், பொலிஸாரின் துரத்தலுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இச் சம்பவத்தில், அந்த நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட கனடிய பொலிஸ் அதிகாரி...
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி – 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
ஒன்ராறியோ மாகாணத்தில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் $6.4 பில்லியன் டொலர் புதிய நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுதேச கல்வி நிறுவனங்களின் (Indigenous Institutes) நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும்,...
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் – சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
றொரண்டோவின் இலிங்டன் அவென்யூ (Islington Avenue) மற்றும் எக்லிங்டன் அவென்யூ வெஸ்ட் (Eglinton Avenue West) பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை பயணித்துக் கொண்டிருந்த டி.டி.சி (TTC) பேருந்தில் நபர் ஒருவர் மீது திட்டமிடப்படாத...
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் – முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
றொரண்டோ நகரில் உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கவும், விரிவாக்கத்தை ஆதரிக்கவும் 'எட்ஜ்' (EDGE - Economic Development & Growth in Employment) ஊக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் கீழ், முதல் நிறுவனம் நோர்த் யோர்க்...



