டொரண்டோவுக்கு 2.5 பில்லியன் டொலர் உதவி!

டொரண்டோவில் ஆயிரக்கணக்கான வாடகை வீடுகளை புதிதாக நிர்மாணிப்பதற்கு உதவ கனடிய பெடரல் அரசாங்கம் 2.55 பில்லியன் டொலர்கள் நிதியுதவியை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கவுள்ளது.

இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் முக்கியமான ஒப்பந்தம் என மேயர் ஒலிவியா சொவ் (Olivia Chow) தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவி, நகரில் 7 புதிய வாடகை வீடுகள் திட்டத்தை மேம்படுத்த உதவும் என்றும் இதன் மூலம் மொத்தம் 4,831 புதிய வாடகை வீடுகள் நிர்மாணிக்கப்படுடும் என்றும் இதில் 1,075 வீடுகள் குறைந்த வாடகை வீடுகளாக இருக்கும் என்றும் மேயர் ஒலிவியா தெரிவித்தார்.

உயர் வட்டி விகிதத்தால் கடந்த சில ஆண்டுகளாக டொரண்டோவில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.

தற்போது இந்த மத்திய அரசின் ஒப்பந்தம் புதிய வீடுகளை வேகமாக கட்டிக்கொடுக்க வழிவகுக்கும் என மேயர் ஒலிவியா தெரிவித்தார்.

Video thumbnail
குறைந்த வருமானமுடைய கனேடியருக்கு Automatic Tax Filing திட்டம்!
01:26
Video thumbnail
கனடா போஸ்ட் சுழற்சி முறையில் வேலை நிறுத்தம்! அடுத்த வாரம் தபால் சேவை ஆரம்பமாகும்!
01:04
Video thumbnail
டொராண்டோ கிழக்கு பகுதியில் வெள்ளை வேன் பட்டப் பகலில் திருட்டு! வலை வீசும் பொலிசார்
00:57
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
01:03
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
00:57
Video thumbnail
கனடா போஸ்ட் வேலைநிறுத்தம் காரணமாக டொராண்டோவில் வேகக் கேமரா அபராதங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
01:15
Video thumbnail
கனடாவில் முதல்முறையாக துடிப்பு நின்ற இதயத்தை பயன்படுத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை!
01:30
Video thumbnail
தொடரும் கனடா போஸ்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்
00:47
Video thumbnail
கனடாவில் கடுமையான அகதிகள் சட்டம்!
01:36
Video thumbnail
கனடியர்கள் விடுமுறை காலச் செலவுகளைக் குறைக்கத் திட்டம்
00:47

Related Articles

Latest Articles