ஸ்காபரோவில் மோட்டலில் கத்தி குத்து! 30 வயது பெண் பலத்த காயம்!

டொராண்டோவில் ஸ்காபரோவில் உள்ள ஒரு மோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவர் மீது கத்திக் குத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கிங்ஸ்டன் ரோட் அன்ட் பென்வுட் ஹைட்ஸ் பகுதியிலுள்ள ஒரு மோட்டலில் இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், காயமடைந்த 30-வயது பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

குறித்த பெண் பலத்த காயமடைந்துள்ளதாகவும் எனினும் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபரின் விபரங்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணைகள் நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles