10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 27 வயது நபர் கைது!

2015 ஆம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் செல்ல முயன்றதாக இந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை குறித்து குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் தொடர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.

சந்தேக நபரின் DNA தடயங்களை 2021ஆம் ஆண்டு பெற்ற பொலிசார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து, கடந்த மார்ச் மாதம் 2025ஆம் திகதி சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இதன்பின்னர் குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நடந்த போது சந்தேக நபர் இளவயதானவர் என்பதால் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Video thumbnail
மார்க்கத்தில் வாள்வீச்சு பயிற்சியாளர் மீது தாக்குதல்: மர்ம நபர்களைத் தேடி போலீஸ் வலைவீச்சு!
00:56
Video thumbnail
வீட்டின் விலை குறைந்தால் பணம் திரும்பத் தரப்படும்: கனடிய கட்டுமான நிறுவனத்தின் அதிரடித் திட்டம்!
01:19
Video thumbnail
மார்க் கார்னியின் பொருளாதாரத் திட்டத்திற்கு கனடியர்களிடம் பலத்த ஆதரவ?
01:11
Video thumbnail
மறுவாழ்வு தந்த மருத்துவமனைக்கு $10 மில்லியன் நன்கொடை: டொராண்டோ வழக்கறிஞரின் நெகிழ்ச்சி செயல்!
00:50
Video thumbnail
கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் அதிகரிப்பு: கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் அவசர ஆலோசனை!
01:00
Video thumbnail
கனடாவை வீழ்த்தி தங்கம் வென்றது அமெரிக்கா!
00:43
Video thumbnail
கனடாவில் சிறுவர்களைத் தாக்கும் நிமோனியா: வைத்தியசாலை அனுமதிகள் இருமடங்கு அதிகரிப்பு!
01:03
Video thumbnail
பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ 66 ஆவது பிறந்த தினமான இன்று கைது!
00:58
Video thumbnail
மிசிசாகாவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
01:11
Video thumbnail
குறுந்தொலைவு பனிச் சறுக்கு போட்டி: கனடாவின் Steven Dubois தங்கம் வென்று சாதனை!
00:39

Related Articles

Latest Articles