பொய்யான வயது கூறி 13 வயது சிறுமியை ஏமாற்றிய நபர் கைது!

டொரண்டோவில் ஶ்ரீ, தான் 15 வயது சிறுவன் எனக் கூறி சமூக வலைத்தளத்தில் 13 வயது சிறுமியை ஏமாற்றிய 29 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

Snapchat வாயிலாக அந்த நபர் சிறுமி தொடர்புகொண்டு குறித்த நபர் நட்பாக பழகியுள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்துள்ளதுடன் பாலியல் உறவும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சந்தேகநபரின் உண்மையான வயது தெரிய வந்ததும், சிறுமி பொலிசாரை தொடர்புகொண்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும் எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அறியத்தருமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

Video thumbnail
சீனா – கனடா வர்த்தக உறவில் புதிய திருப்பம்
01:34
Video thumbnail
வாங்கிய லொட்டரி வாழ்க்கையை மாற்றியது!
01:14
Video thumbnail
நேரம் மாறும் நேரம் வந்துவிட்டது!
01:22
Video thumbnail
குறைந்த வருமானமுடைய கனேடியருக்கு Automatic Tax Filing திட்டம்!
01:26
Video thumbnail
கனடா போஸ்ட் சுழற்சி முறையில் வேலை நிறுத்தம்! அடுத்த வாரம் தபால் சேவை ஆரம்பமாகும்!
01:04
Video thumbnail
டொராண்டோ கிழக்கு பகுதியில் வெள்ளை வேன் பட்டப் பகலில் திருட்டு! வலை வீசும் பொலிசார்
00:57
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
01:03
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
00:57
Video thumbnail
கனடா போஸ்ட் வேலைநிறுத்தம் காரணமாக டொராண்டோவில் வேகக் கேமரா அபராதங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
01:15
Video thumbnail
கனடாவில் முதல்முறையாக துடிப்பு நின்ற இதயத்தை பயன்படுத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை!
01:30

Related Articles

Latest Articles