உணர்வுபூர்வமாக உறவுகளை நினைவுகூர்ந்த கனடியத் தமிழர்!

“தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” கனடாவின் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்காபரோவின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு (Scarborough Vigil) ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கத்திலும், பிராம்ப்டன் நினைவேந்தல் சிங்குவாசி பூங்கா – தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி வளாக்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் முற்பகல் 11 மணி முதல் நடைபெற்ற பிராம்டன் நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கெடுத்து, கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தாயகப் பாடல்கள் உணர்வுபூர்வமாக பாடப்பட்டதுடன், பொதுமக்கள் நினைவுத்தூபியில் மலர் வைத்து தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

அதேபோல் ஸ்காபரோவில் மாலை நடந்த நிகழ்விலும் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர். கனடாவின் மூன்று நிலை அரசாங்க, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.

இதனைத்தவிர தமிழ் வர்த்தக, அங்காடி நிலையங்களுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவாக படங்கள், மலர்கள் வைக்கப்பட்டிருந்ததுடன், தீபங்கள் ஏற்றி நினைவுகூரப்பட்டது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles