ரொறொன்ரோவின் மார்ச் முதல் வாரத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும்!

கனடாவின் Toronto (ரொறொன்ரோ) நகரில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் குளிர் நிலவுகிறது.

காலை வேளையில் காற்றின் குளிர்ச்சியானது (Wind chill) -20 டிகிரி செல்சியஸ் வரை உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 5 செ.மீ அளவிலான பனிப்பொழிவு (Snowfall) இருக்கும் என வானிலை ஆய்வாளர் Denise Andreacchi தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை பலத்த காற்றுடன் (30–50 km/h) கூடிய பனித்தூறல் இருக்கலாம்.

இருப்பினும், வரும் வெள்ளிக்கிழமை முதல் வெப்பநிலை உயர்ந்து 2°C வரை வெப்பமான சூழல் நிலவும்.

பிப்ரவரி மாத இறுதியில் ஓரளவு வெப்பம் காணப்பட்டாலும், மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் வழமையை விட அதிக குளிர் நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles