கனடாவின் பொதுப் பாதுகாப்பு கெரி ஆனந்த சங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!
கனடாவின் பொதுப் பாதுகாப்பு கெரி ஆனந்த சங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!
கனடாவின் புதிய லிபரல் அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஈழத்தமிழர் கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற மார்க் கார்னி தலைமையிலான...
தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு நிதியுதவி
பல்லின சமூக நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு இவ்வாண்டு 20 மில்லியன் டொலர் முதலீடு
ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன்...
புதிய கனேடிய பிரதமராக Mark Carney பதவியேற்றார்
கனடாவின் 24வது பிரதமராக Mark Carney பதவியேற்றுக்கொண்டார்.
“நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படும் அரசாங்கம். உடனடியாக பணியை தொடங்குவோம்” என்று அவர் பதவியேற்பு விழாவுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதன்பின்னர் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட Mark...
பிராம்டனில் குருக்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
பிராம்டனில் உள்ள 69 வயதான அசோக் குமார் என்ற குருக்கள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.
வீடொன்றில் மதச் சடங்கு நடத்தச் சென்று, அங்கிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை...
அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் மின்சாரத்திற்கான 25% வரியை ஒன்டாரியோ தற்காலிகமாக நிறுத்தியது
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்திற்கான 25% வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick) பேச்சுவார்த்தைக்கு அழைத்ததைத்...
20 வயது கனேடிய இளம் பெண் 17 கிலோகிராம் போதைப் பொருளுடன் கொழும்பு விமான நிலையத்தில் கைது!
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த மார்ச் 9ஆம் திகதி கைது ஞாயிற்றுக்கிழமை...