மக்கள் போராட்டங்களால் அதிக செலவு – பொலிசார் கவலை!

கனடாவில் அண்மைக் காலங்களில் போராட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்கேற்கும் மக்களின் அளவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 14 அன்று டொராண்டோவின் (Toronto) யோங் வீதியில் (Yonge Street) சுமார் 350,000 மக்கள் திரண்டு நடத்திய போராட்டமானது, அந்நகர வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒருநாள் போராட்டமாக பதிவாகியுள்ளது.

ஈரான் (Iran) மீதான தற்போதைய இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்குள்ள மக்களுக்கு ஆதரவாகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

டொராண்டோ மட்டுமல்லாது வான்கூவர் (Vancouver), மொன்றியால் (Montreal), மற்றும் ஒட்டாவா (Ottawa) போன்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் கால்கரி (Calgary) நகரில் போராட்டங்கள் 300 சதவீதமும், வான்கூவரில் 75 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இது பொலிஸாரின் மேலதிக நேர வேலைப்பளு மற்றும் நிதிச் சுமையை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles