Courtice பகுதியில் பயங்கர வீடு தீ விபத்து: ஒருவர் காணவில்லை!

கனடாவின் Courtice பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர வீட்டுத் தீ விபத்தில்  மாயமான ஒருவரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என Durham Regional Police தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் Nash மற்றும் Varcoe வீதிகளுக்கு அருகில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினரால் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை நிலவியதாகவும், ஒரு நபர் வீட்டிற்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் பொலிஸ் மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தீ விபத்திற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து ஆராய்வதற்காக The Office of the Fire Marshal அழைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles