ஸ்கார்பரோ உணவகத்தில் தீவைத்த சம்பவம் — மூன்று பேர் தப்பியோட்டம்

டொராண்டோ ஸ்கார்பரோவிலுள்ள ஒரு உணவகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:45 மணியளவில் ரொரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் அன்ட் கெனடீ வீதி அருகிலுள்ள ஷொப்பிங் பிளாசாவில் அமைந்துள்ள உணவகத்திற்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்கள் கட்டிடத்தின் முன்பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

தீ வைத்து சேதப்படுத்தியதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles