TTC பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபரைத் தேடும் பொலிசார்!

டொரண்டோ நகரில் TTC பேருந்தில் இரண்டு பாலியல் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் புகைப்படத்தை டொரண்டோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

முதல் சம்பவம் மே 1-ஆம் திகதி பிற்பகல் வேளையில் நடந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு அருகில் நின்று, சந்தேகநபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது சம்பவம் மே 15-ஆம் திகதி நடந்துள்ளது. பேருந்திலிருந்து இறங்கும் நேரத்தில், மற்றொரு பெண் பயணியிடம் தொல்லை செய்ததாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 5 அடி 4 அங்குலம் உயரமான பருமனான உடலமைப்பைக் கொண்டவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

#TorontoCrime #TTCSafety #SexualAssault #TorontoPolice #TTCBus #CrimeAlert

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles