டொரன்டோ பேருந்துகளில் கட்டணச் சோதனை!

அபராதம் விதிக்கவும் ஏற்பாடு!

டொராண்டோ போக்குவரத்து ஆணையம் (TTC) கட்டணப் சோதனைத் திட்டத்தை விரிவுபத்தியுள்ளது.

இன்றுமுதல் TTC பேருந்துகளில் பயணிக்கிறவர்கள் Proof of Paymentஐக் காண்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கட்டம் சரியாக பதிவாகவில்லை என்றால் உடனடியாக கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணச் சான்றை காண்பிக்க தவறினால், பயணிகள் $235 முதல் $425 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் TTC அறிவித்துள்ளது.

குழந்தைகள் அட்டையை பெரியோர் பயன்படுத்தினால் $400 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண ஏய்ப்பினால் ஆண்டுக்கு $140 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக TTC அறிவித்துள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles