நீதியமைச்சராக பதவியேற்ற கெரி ஆனந்த சங்கரி!

புதிய பிரதமர் Mark Carneyஇன் அமைச்சரவையில் ஈழத் தமிழரான கெரி ஆனந்த சங்கரி நீதியமைச்சராக பதவியேற்கிறார்.

ஏற்கனவே உள்ள 37 பேர் கொண்ட அமைச்சரவையை 24 ஆக புதிய பிரதமர் வரையறுத்துள்ளார்.

இந்த நிலையில், கெரி ஆனந்த சங்கரிக்கு நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர் ஒருவர் கனடா அரசியலில் பெற்ற மிக உயர்த்த அந்தஸ்தாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

கெரி சங்கரியின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
மார்க்கத்தில் வாள்வீச்சு பயிற்சியாளர் மீது தாக்குதல்: மர்ம நபர்களைத் தேடி போலீஸ் வலைவீச்சு!
00:56
Video thumbnail
வீட்டின் விலை குறைந்தால் பணம் திரும்பத் தரப்படும்: கனடிய கட்டுமான நிறுவனத்தின் அதிரடித் திட்டம்!
01:19
Video thumbnail
மார்க் கார்னியின் பொருளாதாரத் திட்டத்திற்கு கனடியர்களிடம் பலத்த ஆதரவ?
01:11
Video thumbnail
மறுவாழ்வு தந்த மருத்துவமனைக்கு $10 மில்லியன் நன்கொடை: டொராண்டோ வழக்கறிஞரின் நெகிழ்ச்சி செயல்!
00:50
Video thumbnail
கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் அதிகரிப்பு: கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் அவசர ஆலோசனை!
01:00
Video thumbnail
கனடாவை வீழ்த்தி தங்கம் வென்றது அமெரிக்கா!
00:43
Video thumbnail
கனடாவில் சிறுவர்களைத் தாக்கும் நிமோனியா: வைத்தியசாலை அனுமதிகள் இருமடங்கு அதிகரிப்பு!
01:03
Video thumbnail
பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ 66 ஆவது பிறந்த தினமான இன்று கைது!
00:58
Video thumbnail
மிசிசாகாவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
01:11
Video thumbnail
குறுந்தொலைவு பனிச் சறுக்கு போட்டி: கனடாவின் Steven Dubois தங்கம் வென்று சாதனை!
00:39

Related Articles

Latest Articles