5 மில்லியன் பெறுமதியான பொருட்களைத் திருடிய இருவர் கைது!

சுமார் 5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களைத் திருடிய வழக்கில் இருவரை பீல் பிராந்திய பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை இரண்டு மாதங்கள் இவ்வாறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தத் திருட்டு சம்பவங்களில் போக்குவரத்து நிறுவனம் ஒன்று தொடர்புபட்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்த நிறுவனம் ஒன்லைன் ஊடாக பொருட்கள் விநியோகிக்கும் தரப்பினரைத் தொடர்புகொண்டு குறைந்த விலையில் சேவைகளை வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

குறித்த போக்குவரத்து ஒப்பந்தம் பெற்ற பின்னர் வேறு போக்குவரத்து நிறுவனங்களின் உதவியுடன் பொருட்களை எடுத்துச் சென்று பொருட்களைத் திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles