ரஷ்யா – உக்ரைன் போர்: நான்காம் ஆண்டு நிறைவையிட்டு டொராண்டோவில் பாரிய பேரணி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, டொராண்டோவின் (Toronto) Nathan Phillips Square பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு ஆதரவுப் பேரணி நடத்தினர்.

போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உக்ரைனின் உறுதியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

இப்பேரணியில் கலந்துகொண்ட டொராண்டோ மேயர் Olivia Chow, உக்ரைனின் Kyiv நகருக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

ஒன்ராறியோ பிரீமியர் Doug Ford, மாகாணத்தில் ஏற்கனவே 1,50,000 உக்ரைனிய அகதிகள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் அதிகமானோரை வரவேற்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், மத்திய எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre, உக்ரைனுக்கு ஏவுகணைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் தமது கட்சி ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

இதேபோன்ற பேரணிகளும் மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி நிகழ்வுகளும் கனடா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles