கியூபாவிற்கு $8 மில்லியன் மனிதாபிமான உதவி – கனடா அரசு அறிவிப்பு!

கியூபாவில் (Cuba) நிலவி வரும் கடும் மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க $8 மில்லியன் நிதியுதவி வழங்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் Donald Trump தலைமையிலான நிர்வாகம் விதித்துள்ள எண்ணெய் தடையால் கியூபாவில் எரிசக்தி மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி Global Affairs Canada (GAC) மூலம் வழங்கப்படுகிறது. இது குறிப்பாகப் பாதிப்புக்குள்ளான கியூப மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும்.

இந்த நிதி உலக உணவுத் திட்டம் (World Food Program) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றுடன் இணைந்து உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இது கனடாவின் வெளியுறவுக் கொள்கை எனத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் Anita Anand, மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles