கனடா இன்னும் 50 ஆண்டுகள் நீடிக்குமா? கால்வாசி மக்கள் சந்தேகம்!

இன்னும் அரை நூற்றாண்டிற்குப் பிறகு கனடா (Canada) தற்போதைய எல்லைகளுடனும் மாகாணங்களுடனும் இதே நிலையில் நீடிக்குமா என்பதில் பல கனடியர்கள் தங்களுக்குள் அஞ்சுகின்றனர்.

இந்த விடயத்தை புதிய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அல்பெர்ட்டா மாகாணப் பிரிவினைவாதம் (Alberta separatism) மற்றும் அமெரிக்காவின் அரசியல், பொருளாதார அழுத்தங்கள் (American pressure) போன்ற காரணிகளால் நாட்டின் நீண்டகால ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

Postmedia-Leger இணைந்து ஜூன் 19 முதல் 22 வரை 1,528 கனடிய பெரியவர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், 15 சதவீதமானோர் கனடா தனது தற்போதைய எல்லைகளுடன் 50 வருடங்களின் பின் நிலைத்திருக்காது என நம்புகின்றனர்.

மேலும் 11 சதவீதமானோர் தங்களால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒட்டுமொத்தமாக நான்கில் ஒரு கனடியர் (One in four Canadians) நாட்டின் நீண்டகால எதிர்காலம் மற்றும் ஒற்றுமை குறித்து சந்தேகம் அல்லது நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles