கனடா அமைச்சர்களுடன் அவசர சந்திப்புக்கு ஏற்பாடு!

கனடாவின் Tumbler Ridge பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, OpenAI நிறுவன பிரதிநிதிகளுக்கும் கனடா அமைச்சர்களுக்கும் இடையே அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

துப்பாக்கிச் சூடு நடத்திய Jesse Van Rootselaar என்பவரின் கணக்கை விதிகளை மீறியதற்காக கடந்த ஜூன் மாதமே OpenAI முடக்கியிருந்தது.

ஆனால், அந்தத் தகவலை அப்போது காவல்துறையிடம் தெரிவிக்காதது மிகப்பெரிய தவறு என கனடா அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு பயனரின் செயல்பாடுகள் குறித்து பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விதிகளை (Safety Protocols) இன்னும் பலப்படுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர்களான Gary Anandasangaree, Evan Solomon, மற்றும் Sean Fraser ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

நிறுவனம் தானாக முன்வந்து பாதுகாப்பு மாற்றங்களைச் செய்யாவிட்டால், அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles