விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலையில் தரம் 9 சேர்க்கை நிறுத்தம் – Toronto-வில் போராட்டத்திற்கு தயாராகும் பெற்றோர்!

Toronto-வில் உள்ள Eastdale Collegiate எனும் சிறிய அளவிலான உயர்நிலைப் பள்ளியில், எதிர்வரும் கல்வியாண்டில் தரம் 9-க்கான புதிய மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக Toronto District School Board (TDSB) அறிவித்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் (4 பேர் மட்டுமே) பதிந்துள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்திஜீவிதக் குறைபாடுகள் மற்றும் விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்குப் புகலிடமாக விளங்கும் இந்தப் பாடசாலையின் இந்தத் தீர்மானத்தால் பெற்றோர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெரிய பொதுப் பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளால் கல்வி கற்க முடியாது என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே Heydon Park பாடசாலையிலும் இவ்வாறான சேர்க்கை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலப்பயன்பாடு அல்லது விற்பனை நோக்கில் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகிறதோ எனப் பெற்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles