வாழ்நாள்  தடைக்குப் பின் மீண்டும் களமிறங்கும் Toronto Raptors அணியின் ஜொன்டி  பொட்டர்!

சூதாட்டப் புகாரால் NBA தொடரிலிருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட Toronto Raptors அணியின் முன்னாள் வீரர் Jontay Porter, தற்போது மீண்டும் தொழில்முறை கூடைப்பந்து ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார்.

அவர் 2026-ஆம் ஆண்டு பருவகாலத்திற்காக, United States Basketball League (USBL) தொடரில் உள்ள Seattle SuperHawks அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ரகசியத் தகவல்களைப் பகிர்ந்தது மற்றும் போட்டிகளில் சூதாடியது போன்ற காரணங்களுக்காக இவருக்கு NBA தடை விதித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 26-வது வயதில் அவர் மீண்டும் களம் காண்கிறார்.

Seattle அணி தனது முதல் ஆட்டத்தை Lilac City Legends அணிக்கு எதிராக மார்ச் 7-ஆம் தேதி விளையாடவுள்ளது.

அன்றைய தினம் Jontay Porter தனது அறிமுக ஆட்டத்தை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles