பாடசாலைக்கு மிரட்டல் விடுப்பு – சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

வின்னிபெக் (Winnipeg) நகரில் உள்ள பாடசாலைகளுக்குத் தொடர்ச்சியாகப் போலி துப்பாக்கிச் சூடு மிரட்டல்களை விடுத்ததாக இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டொராண்டோவைச் சேர்ந்த 30 வயதுப் பெண் மற்றும் 13, 16 வயதுடைய இரு சிறுவர்கள் மீது மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், 10 வயது சிறுவன் ஒருவன் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

பெப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 11 போலி மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதனால் பல பாடசாலைகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக Windsor Park Collegiate பாடசாலை புதன்கிழமை மூடப்பட்டது.

“இது ஒரு நகைச்சுவை அல்ல, மிகவும் பாரதூரமான குற்றச் செயல்” என அதிகாரி Shaun Venn எச்சரித்துள்ளார்.

இத்தகைய செயல்கள் வாழ்நாள் முழுவதும் குற்றப் பின்னணி (Criminal Record) ஏற்படக் காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் Tumbler Ridge பகுதியில் நடந்த உண்மைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய போலி மிரட்டல்கள் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles